agriculture

காலமானார் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் காசியண்ணன்: தலைவர்கள் இரங்கல் !

கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகியுமான காசியண்ணன் ஈரோடு, வேப்பம்பாளையத்தில் உள்ள அவரது ஏ.இ.டி. பள்ளியில் உள்ள அவரது இருப்பிடத்தில் நேற்று காலமானார். காசியண்ணன் பி.எம் கிசான் திட்டம்: ரூ.8000 கிடைக்குமா? விவசாயிகள் அவசியம் செய்ய வேண்டியது இதுதான்! விவசாயிகள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காசியண்ணனுக்கு திருமணமாகவில்லை. அனைத்துக் கட்சி நிர்வாகிகளாலும் மதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவராக திகழ்ந்த அவருக்கு பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும்,…

Read More
agriculture

`கொம்புகளை பிடித்து அடக்குவோம்’ கேரளாவிலும் களைகட்டிய தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு!

தமிழ்நாட்டில் எந்தளவுக்கு ஜல்லிக்கட்டு, மாடுபிடி விழா, எருது விடும் திருவிழா கொண்டாடப்படுகிறதோ, அதேபோல கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டவடாவில் ஜல்லிக்கட்டு இந்தாண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு போலன்றி, இது சற்று வேறுவிதமாக கொண்டாடுகின்றனர். ‘காளைகளை மக்கள் கூட்டத்திற்குள் விட்டு அதன் பெரிய கொம்பைப் பிடித்து அடக்குவோம்’ என்கின்றனர் கேரளாவில் உள்ள ஜல்லிக்கட்டு இளைஞர்கள். காளைகளின் கொம்பை பிடித்துக்கு அடக்குவதற்கு இளைஞர்கள் ஊக்கமாக களத்தில் இறங்கி செயல்படுகின்றனர். ஜல்லிக்கட்டில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அடங்க மறுத்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.