agriculture

கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகைக்கு ஆடுகள் விற்பனை ஜோர்! – ரூ.8 கோடிக்கு விற்பனையான ஆடுகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச்சந்தையில், வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று சந்தைக்கு அதிக அளவிலான, விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்றனர். சந்தையில் பரபரப்பு விற்பனை. ஆண்டுக்கு ரூ.3,70,000… ஆடு வளர்ப்பில் அருமையான லாபம்! சந்தைக்கு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் பகுதிகளிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலப்பகுதிகளிலிருந்தும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்தனர். செம்மறி ஆடு, வெள்ளாடு என சுமார், பத்தாயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டிருந்தன….

Read More
agriculture

விவசாய மின்மோட்டார் பம்புசெட் வாங்க ரூ.10,000 மானியம்! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதுதான்..!

பாசன வசதியை மேம்படுத்துவதில், சிறு, குறு விவசாயிகளின் நிதிச்சுமையினை வெகுவாகக் குறைக்கும் நோக்கத்தில், மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000/- மானியமாக வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வேளாண் துறை மூலம் 5 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,    எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் `வேளாண் இயந்திர வாடகை மையம்’ அமைக்க ரூ.10 லட்சம் வரை மானியம்!…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.