மாசி மகத்துக்காக தயாரிக்கப்பட்ட பட்டாசு; வெடித்து சிதறிய ஆலை – பெண் பலி, 8 பேர் படுகாயம்
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அருகே உள்ள சிவனார்புரம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில், ’கோசலை ஃபயர் ஒர்க்ஸ்’ என்ற பெயரில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு நேற்று மாலை அரியாங்குப்பம் ஓடவள்ளி பகுதியை சேர்ந்த மேகலா, சுமதி, சிவனார்புரத்தை சேர்ந்த பிருந்தா, சக்தி,கோசலை, மனவெளி பகுதியை மனைவி மல்லிகா, பாக்கம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த அம்பிகா, செவ்வந்தி, லட்சுமி உள்ளிட்ட 10 பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை சுமார்…