Accidents

மகாசிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்! – ராஜஸ்தானில் பரபரப்பு

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா என்ற இடத்தில் இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு ஊர்வலம் நடத்துவதற்காக பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடியிருந்தனர். அவர்களில் ஒரு சிறுவன் 20 அடி நீளமுள்ள இரும்பு பைப் ஒன்றை வைத்திருந்தான். அந்த பைப் எதிர்பாராத விதமாக அப்பகுதி வழியாகச் சென்ற மின் கம்பத்தில் பட்டது. இதனால் சிறுவனை மின்சாரம் தாக்கியது. உடனே அவனை காப்பாற்ற அங்கு நின்ற மற்ற சிறுவர்களும் முயன்றனர். இதனால் அவர்களையும் மின்சாரம் தாக்கியது. மொத்தம் 15…

Read More
Accidents

ஷோரூமில் காத்திருந்த தாய்; பைக்கில் டெஸ்ட் டிரைவுக்கு சென்ற மகன் விபத்தில் இறப்பு- கேரளாவில் சோகம்!

கேரள மாநிலம், கடவந்திராவில் உள்ள ஏலம்குளத்தில் புதிய இருசக்கர மோட்டார் வாகனத்தை வாங்கச் சென்று, டெஸ்ட் டிரைவ் செய்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வாகன விபத்தில் உயிரிழந்தவர் வரப்புழா கன்னத்தாராவைச் சேர்ந்த 23 வயதான நிதின் நாதன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். நிதினின் பிறந்தநாள் மார்ச் 15-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பிறந்தநாள் பரிசாக புதிய பைக் வாங்குவதற்காக வரப்புழாவில் உள்ள பிரபல பைக் ஷோரூமுக்கு புதன்கிழமை (06.03.2024) மதியம் நிதினும் அவரின் தாயாரும் சென்றிருக்கின்றனர்….

Read More
Accidents

கவனக்குறைவால் கையை இழந்த ஊராட்சி மன்றத் தலைவர் – தீவனப் பயிர் வெட்டும் இயந்திரத்தால் விபரீதம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த முக்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம். இவர், முக்குன்றம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கச் செயலாளராக உள்ளார். இவரின் மனைவி கங்கா, முக்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். இவர்கள் பத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். மாட்டுக்குத் தேவையான தீவன பயிரை வேளாண் இயந்திரம் மூலம் சிறு, சிறுத் துண்டுகளாக நறுக்கி, அரைத்துக் கொடுக்கின்றனர். சம்பவத்தன்று மாலை, வழக்கம்போல ஊராட்சி மன்றத் தலைவர் கங்கா மாடுகளுக்குத் தீவனப் பயிர் வழங்க இயந்திரத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.