accident

குமுளி மலைப்பாதை… ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி!

​தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் காரில் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்து ​நேற்று நள்ளி​ரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.​ ​​​குமுளி மலைச் சாலையில் உள்ள இ​​ரைச்சல் பாலம் அருகே வந்தபோது ​திடீரென ​கார் கட்டுப்பாட்டை இழந்தது. காரை கட்டுப்படுத்த முடியாததால் ​இவர்களது கார் சுமார் 50​ ​அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்ப்புப்பணி ​தகவல் அறிந்து வந்த ​தமிழக-கேரள மாநில போலீ​ஸார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுமார் 50அடி பள்ளத்தில்…

Read More
accident

தோல்வியில் முடிந்த 70 மணிநேர மீட்புப்பணி… ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு

மத்திய பிரதேச மாநிலம் பீதுல் மாவட்டத்தில் உள்ள மந்தாவி என்ற கிராமத்தை சேர்ந்த தன்மே சாஹு என்ற 8 வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திறந்து வைக்கப்பட்டு இருந்த 400 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் 55 அடியில் சிக்கிக்கொண்டான். கடந்த 6-ம் தேதி போர்வெலில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி அன்று இரவு தொடங்கியது. கடந்த மூன்று நாள்களாக இரவு பகல் பாராது மீட்புப்பணிகள் நடந்து வந்தது. போர்வெலை சுற்றி குழி தோண்டும்…

Read More
accident

பலத்த காற்று; மாடியிலிருந்து பெயர்ந்த கண்ணாடி – சிலிண்டர் டெலிவரிக்குச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர் காரைக்குடியில் உள்ள தனியார் காஸ் சிலிண்டர் அலுவலகத்தில் வேலை பார்த்துவந்தார். இவர் வழக்கம் போல் இன்று இருசக்கர வாகனத்தில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு, அவற்றை டெலிவரி செய்வதற்காக காரைக்குடி, தந்தை பெரியார் நகர்ப் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். மாண்டஸ் புயல் எதிரொலியாக அந்தப் பகுதியில், இன்று வழக்கத்தைவிடவும் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்திருக்கிறது. அப்போது, அடுக்குமாடிக் குடியிருப்பின் 3-வது மாடியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி திடீரென பெயர்ந்து, அந்தப் பகுதியை கிராஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.