குமுளி மலைப்பாதை… ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் காரில் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்து நேற்று நள்ளிரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குமுளி மலைச் சாலையில் உள்ள இரைச்சல் பாலம் அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. காரை கட்டுப்படுத்த முடியாததால் இவர்களது கார் சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்ப்புப்பணி தகவல் அறிந்து வந்த தமிழக-கேரள மாநில போலீஸார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுமார் 50அடி பள்ளத்தில்…