accident

`ஒரு நிமிடம்தான்..!’ – திருவள்ளூர் டு பீகார் ரயில் புறப்படுவதற்குள் டி.டி.ஆருக்கு நேர்ந்த சோகம்

கொரோனா வைரஸ் காரணமாக 4-வது முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 2-வது பிளாட்பாரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் புறப்படத் தயாராக இருந்தன. டி.டி.ஆர் பரந்தாமன் அடையாள அட்டை Also Read: `அருள்வாக்கு சொல்வார்.. அவர் எனக்கு சாமி மாதிரி!’ – முறைதவறிய நட்பால் கொலைவழக்கில் சிக்கிய மருமகன் சிறப்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.