accident

பேருந்து நிறுத்தத்தில் நின்ற கொண்டிருந்த மக்கள் மீது மோதிய லாரி – 6 பேர் பலி; 8 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் நேற்று சுமார் 20 பேர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சரக்கு லாரி ஒன்று சாலை சந்திப்பில் வேகமாக வந்ததாக தெரிகிறது. எதிர்பாராதவிதமாக பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் மரணமடைந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. விபத்தைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் லாரியை அப்படியே விட்டுவிட்டு…

Read More
accident

அரசு குவாரியிலிருந்து மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதி பெண் பலி! – திருவையாறில் சோகம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள மருவூர் கொள்ளிடம் ஆற்றில், அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரியிலிருந்து தினமும் நூற்றுகணக்கான லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த மணல் லாரிகள் அதிவேகமாகச் செல்வதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மணல் லாரி மோதிய விபத்தில் காயமடைந்தவர் இந்த நிலையில், பட்டுக்கோட்டை பள்ளிக்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் வீரமணி (48) என்பவர் டிப்பர் லாரியில் குவாரியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு திருவையாறு வழியாக…

Read More
accident

புனே: பிரேக் பிடிக்காத டேங்கர் லாரி மோதி 48 வாகனங்கள் அடுத்தடுத்து சேதம்… 30 பேர் காயம்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நேற்று இரவு 9 மணிக்கு மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நவாலே மேம்பாலத்தில் புனே நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று திடீரென பிரேக் பிடிக்காமல் எதிரில் சென்ற வாகனங்கள் மீது கண்மூடித்தனமாக மோதிக்கொண்டது. டேங்கரில் இருந்த ஆயில் சாலையில் கசிந்து சாலை முழுக்க ஆயிலாக மாறியது. டேங்கர் மோதிக்கொண்டபோது பின்னால் இருந்து வேகமாக வந்த வாகனங்கள் திடீரென பிரேக் போட்டதால் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 40க்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.