`காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகளுக்கு வாக்களிப்பது மோடிக்கு சாதகமாகிவிடும்..!’ – எச்சரிக்கும் மம்தா
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ், தன்னுடைய ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்த்திருப்பதே என முதல்வர் மம்தா கூறிவருகிறார். அதோடு, மேற்கு வங்கத்தில் காங்கிரஸையும், பா.ஜ.க-வையும் மம்தா கடுமையாக எதிர்த்து வருகிறார். மம்தா – சோனியா ஏப்ரல் 26-ல் நடைபெற்ற நாடாளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு…