politics

Tamil News Live Today: “இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வது வெட்கக்கேடானது” – திமுக-வைச் சாடிய இபிஎஸ்

“இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வது வெட்கக்கேடானது” – தி.மு.க-வைச் சாடிய இபிஎஸ்  தானியங்கி இயந்திரம் மூலம் மதுபான விற்பனையைத் தொடங்கியிருக்கும், தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இளைஞர்களைச் சீரழிக்கும் வகையில் தானியங்கி இயந்திரம் மூலம், மதுபான விற்பனையைத் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது” எனத் தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!  ஆருத்ரா கோல்டு மோசடியில் எனக்குத் தொடர்பிருப்பதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறிய…

Read More
crime

மன அழுத்தம்; சென்னை விமான நிலைய 4வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை!

சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் உள்ள திரையரங்கிற்கு குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெண், 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (33). இவரின் கணவர் பாலாஜி, அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் 9-ம் வகுப்பும், மகள் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சென்னை விமான நிலையம் இந்தச் சூழலில், நேற்றிரவு தன்…

Read More
temples

அம்மன் தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுசீந்திரம் தாணுமாலையர் – அடுத்து தெப்பத்திருவிழா!

சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைமை ஆலயமாக விளங்குகிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்கத்தில் காட்சி அளிக்கும் இந்தத் திருத்தலத்தில் வழிபட்டு இந்திரன் சாபத்தில் இருந்து விடுபட்ட புராணம் உள்ளது. இந்தக் கோயிலில் மார்கழி திருவிழா மற்றும் சித்திரை தெப்பத் திருவிழா ஆகியவை விமர்சையாகக் கொண்டாடப்படும். சித்திரை தெப்பத் திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், வாகன பவனி, சிறப்பு சமய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.