பங்குச் சந்தை முதலீடு: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மத்தியஅரசு விதித்த நிபந்தனைகள்…
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் தாங்கள் பங்குச் சந்தையில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. UPSC மாதச் சம்பளம் பெறுபவரா? லாபம் குவிக்கும் வாரன் பஃபெட்டின் முதலீட்டு உத்திகள் இதோ உங்களுக்காக… இதுத் தொடர்பாக பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிறுவனப் பங்குகள் அல்லது பங்குச் சந்தை சார்ந்த இதர முதலீடுகளில் ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளின் மதிப்பு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் ஆறு…