Flash News

கழிவுநீர் ஆறாக உருமாறி வரும் பாலாறு! உயிர்ப்பிக்குமா தமிழக அரசு?

கர்நாடக மாநில நந்திதுர்கத்தில் தான் பாலாறு பிறக்கிறது. அம்மாநிலத்தில் 93 கி.மீ. பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ. கடந்து வந்து, தமிழகத்தில் அதிகப்படியாக 222 கி.மீ. என மொத்தமாக 348 கி.மீ. தூரம் தடம் பதிக்கிறது பாலாறு. இறுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாலாற்றினால் தமிழகத்தில் 32 ஆயிரத்து 746 ஹெக்டேர் நிலங்கள் பயனடைகின்றன. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் 150 ஏரிகள் பாலாற்றின் மூலம் நீர் பெற்று அவற்றின்…

Read More
agriculture

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் கிடைத்த 50,000 கோடி: விவசாயிகளுக்கே சென்றது,.. மோடி பேச்சு!

கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் அந்நிய செலாவணியில் இருந்து சுமார் 50,000 கோடி சேமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். petrol punk அரியானா மாநிலம் பானிப்பட்டில், 900 கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆம் தலைமுறை எத்தனால் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதில் பேசியவர், ‘இந்திய ஆயில் கார்ப்பரேஷனின் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். கடந்த 7 முதல்…

Read More
crime

`அருந்ததி போல மறுபிறவி எடுப்பேன்’ – திரைப்படம் பார்த்து உடலில் தீ வைத்துக்கொண்ட இளைஞர் உயிரிழப்பு

நடிகை அனுஷ்காவுக்குத் தெலுங்கு மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் அறிமுகத்தை ஏற்படுத்திய படம் அருந்ததி. 2009-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், வில்லனைக் கொலை செய்ய, தன் எலும்பால் உருவாகும் ஆயுதத்துக்காக தன்னைத்தானே கொலை செய்துகொள்வார். அதன் பிறகு மறுபிறவி எடுத்து அந்த ஆயுதத்தால் வில்லனைக் கொலை செய்வார். இந்த படம் அப்போது இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதி கொண்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகாபிரசாத் (வயது 23). திரைப்படம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.