உ.பி தேர்தல்: `தாக்கப்பட்ட மத்திய அமைச்சரின் வாகனம்!’ – சமாஜ்வாடியை சாடும் பாஜக
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கி, முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள அத்திகுல்லாபூர் கிராமம் அருகே நேற்று மாலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் சத்ய பால் சிங் பாகெல்லின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரை தாக்கியதாக கருதப்படுபவர்கள் இது குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை…