politics

ரூ.110 கோடி டெபாசிட் தொகைக்கு `செக்’.. சிக்கிய 1,000 பக்க ஆவணங்கள்! -சிக்கலில் வேலுமணி?!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி டெபாசிட் தொகை ரூ.110 கோடியை பறிமுதல் செய்ய லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வேலுமணி மற்றும் அவருக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் கடந்தாண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர். வேலுமணி ரெய்டு உள்ளாட்சி ரேஸ்: `தேர்தல் அரசியலில் கைதேர்ந்தவர்கள் மோதும் களம்!’ – கோவை மாநகர் யாருக்கு? இதுகுறித்து வேலுமணி,…

Read More
crime

குடும்பத் தகராறு… முற்றிய வாக்குவாதம்; மனைவியைக் கொலைசெய்துவிட்டு போலீஸில் சரணடைந்த நபர்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (60) இவர் மனைவி பெயர் புனிதா (52) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). ஏழுமலை, திண்டிவனத்தில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை செய்துவந்துள்ளார். கடந்த ஆறு மாத காலமாக ஏழுமலைக்கும், அவர் மனைவி புனிதாவிற்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. `தொழில் நஷ்டம்; குடும்ப சண்டை’ – கோவை நட்சத்திர விடுதியில் விபரீத முடிவெடுத்த இளம் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட புனிதா இதனால் இருவருக்கும்…

Read More
Tamilnadu

சுதந்திர இந்தியாவின் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த கோவை முதியவர்! – 106 வயதில் மரணம்!

கோவை கருப்பராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். 106 வயதான, அவர் 1916-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்தார். விவசாயியான மாரப்பனுக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் மூலம் 4 பேரன்கள், 4 பேத்திகள் உள்ளனர். சுதந்திர இந்தியாவுக்கு முன்பே பிறந்ததால் காந்தி, நேரு போன்ற தலைவர்களின் பணிகளை நேரடியாக பார்த்தவர். வாக்கு கோவை: வாகனம் மோதியது தொடர்பாகத் தகராறு… கொலைவெறித் தாக்குதலில் ஒருவர் கொலை! – போராட்டம், பதற்றம் சுதந்திர இந்தியாவின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.