ரூ.110 கோடி டெபாசிட் தொகைக்கு `செக்’.. சிக்கிய 1,000 பக்க ஆவணங்கள்! -சிக்கலில் வேலுமணி?!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி டெபாசிட் தொகை ரூ.110 கோடியை பறிமுதல் செய்ய லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வேலுமணி மற்றும் அவருக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் கடந்தாண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர். வேலுமணி ரெய்டு உள்ளாட்சி ரேஸ்: `தேர்தல் அரசியலில் கைதேர்ந்தவர்கள் மோதும் களம்!’ – கோவை மாநகர் யாருக்கு? இதுகுறித்து வேலுமணி,…