“பொய் பேசுவதில் திமுக-வினருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்” – நத்தம் விசுவநாதன் காட்டம் 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும், தி.மு.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் அ.தி.மு.க சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய […]

“அரசியலமைப்புக்கு ஆபத்து வரும்போதெல்லாம் முதல் ஆளாக ஸ்டாலின் குரல் கொடுக்கிறார்” – பினராயி விஜயன்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முதல்முறையாக தன் வாழ்க்கை வரலாற்றை `உங்களில் ஒருவன்’ எனும் தலைப்பில் தானே புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் பின்பக்க அட்டையில், “சுயமரியாதைக் […]

“முதலமைச்சர் பதவிக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வரமாட்டார்!” – சி.வி.சண்முகம் சாடல்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக-வினர் இன்று (28.02.2022) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கி பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “மக்களுக்குக் […]

இருளிலிருந்து வெளிச்சத்துக்கு… மலேசியத் தமிழ் இளைஞர்களின் நம்பிக்கையான தோழமை | இவர்கள் | பகுதி 24

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! – ஆசிரியர். – மலைப் பிரசங்கம்.“குழந்தைகளின் பாதைகளுக்குத் தடை விதிக்காதீர்கள். நாளைய உலகத்துக் கதவுகளின் திறவுகோல் அவர்களிடமே உள்ளது.” […]