Tamilnadu

திண்டுக்கல்: கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட சாலை – மனிதச் சங்கிலி அமைத்து ஆற்றைக் கடக்கும் மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இடையபட்டி செவகாடு பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பால், மருந்து மற்றும் மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு நத்தம் பகுதிக்கு வரவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நத்தம் வந்து தான் திண்டுக்கல் மற்றும் வெளியூர்களுக்குச் சென்று வருகின்றனர். இடையபட்டியில் இருந்து செவகாடு பகுதிக்கு இடையே சாலையின் குறுக்கே காசம்பட்டி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றைக் கடந்து தான் மக்கள் நத்தம் செல்ல முடியும்….

Read More
Sports

தோனி முதல் ரிஷப் பண்ட் வரை: ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்! முழுவிவரம்

எதிர்வரும் ஐபிஎல் 2022 சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த முறை மொத்தம் பத்து அணிகள் ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் விளையாட உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன.  இந்த நிலையில், தற்போது உள்ள 8 அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களில் அதிகபட்சம் 4 பேரை மட்டுமே ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. அதனை அறிவிக்க ஒரு கெடுவும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.