திருச்சி: அரசு அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு; ஆவணங்களை அள்ளிச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்!

அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சூழலில், ஒரு அரசு அதிகாரி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, அவரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான மூன்று இடங்களில் லஞ்ச […]

“அண்ணாச்சியின் மொக்க கமென்ட்டை ரசிச்ச கூட்டத்துக்கு என் வலி எப்படிப் புரியும்?”- இசைவாணி

“அந்த வீட்டுக்குள் அனைவருடனும் நல்லபடியா பேசிப் பழகவே விரும்பினேன். ஆனா அங்க இருந்தவங்க என்கூட பழகத் தயக்கம் காட்டினாங்க. அது ஏன்னு இப்ப வரைக்கும் எனக்குத் தெரியலை. இன்னும் வெட்கத்தை விட்டுச் சொல்லணும்னா ராஜுவோ […]

திண்டுக்கல்: கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட சாலை – மனிதச் சங்கிலி அமைத்து ஆற்றைக் கடக்கும் மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இடையபட்டி செவகாடு பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பால், மருந்து மற்றும் மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு நத்தம் பகுதிக்கு […]