ஐபிஎல் 2022 : கே.எல்.ராகுல், ரஷீத் கான் விளையாட ஓராண்டு தடை? காரணம் என்ன?
ஐபிஎல் 2022 சீசனில் மொத்தம் பத்து ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் நகரை தலைமையிடமாக கொண்டு இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த நிலையில் வரும் சீசனுக்கான ‘மெகா ஏலம்’ டிசம்பர் அல்லது ஜனவரியில் நடக்கும் என தெரிகிறது. இந்த நிலையில், லக்னோ அணிக்காக விளையாட கே.எல்.ராகுல் மற்றும் ரஷீத் கான் என இரண்டு வீரர்களிடமும் லக்னோ அணி விலை பேசியுள்ளதாக தெரிகிறது. தற்போது ராகுல்,…