Flash News

ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டியதை 5 மாதத்தில் செய்ததால் கிடைத்த வெற்றி இது – மு.க.ஸ்டாலின்

“கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது தி.மு.க. அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான மாபெரும் வெற்றியைப் பெற்று வரும் செய்தி கடந்த ஐந்துமாத கழக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று ஆகும். சாதனைச் சரித்திரம் தொடர்வதற்கு…

Read More
Flash News

21 வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறியியல் பட்டதாரி பெண்

தென்காசி மாவட்டத்தில் 21 வயது பொறியியல் பட்டதாரியான இளம் பெண் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லெட்சுமியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி சுப்பிரமணியன். தொழிலதிபரான இவரது மனைவி சாந்தி, பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சாரு கலா (21) என்ற மகளும், சந்துரு என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பொறியியல் பட்டதாரியான சாருகலா, வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 796 வாக்குகள்…

Read More
crime

ஆவடி: குடும்ப பிரச்னை, மன உளைச்சல்! – 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (30). இவரின் மனைவி பெயர் மாரியம்மாள் (25). இந்த தம்பதிக்கு ரித்தீஷ் (6) , ராகேஷ் (4) என இரண்டு மகன்கள் இருந்தனர். கூலித் தொழிலாளியான கணேசன் சரி வர வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, மாரியம்மாள் 2 குழந்தைகளையும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.