Tamilnadu

மேற்கு வங்கத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் சென்னைக்கு வந்தடைந்த எக்ஸ்பிரஸ் ரயில்!

மேற்கு வங்கத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் சென்னைக்கு வந்தது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், மேற்கு வங்க மாநிலம் தாராப்பூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் சென்னைக்கு வந்தது. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்றனர். பின்னர், ரயில் கண்டெய்னரிலிருந்த ஆக்சிஜன், ஐநாக்ஸ் ஏர்…

Read More
Tamilnadu

இன்று முதல் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுவோர் மீது நடவடிக்கை பாயும் – காவல்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் முழு ஊரடங்கு தொடர்பான அறிவுரைகளை பொதுமக்களில் ஒரு சிலர் மீறி நடப்பதால் கொடிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு காவல்துறை செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. எனவே, இன்று முதல் அத்தியவசியப் பணிகள் தவிர்த்து தேவையின்றி வெளியில்…

Read More
Flash News

இன்று ரம்ஜான் பண்டிகை: வீடுகளிலேயே கொண்டாட வேண்டுகோள்

இன்று ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றை தடுப்பதற்கான ஊரடங்கு நடைமுறையில் உள்ள தருணத்தில் ரமலான் பண்டிகையை வீட்டிலேயே, பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திடுமாறு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கேட்டுக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.