மேற்கு வங்கத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் சென்னைக்கு வந்தடைந்த எக்ஸ்பிரஸ் ரயில்!
மேற்கு வங்கத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் சென்னைக்கு வந்தது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், மேற்கு வங்க மாநிலம் தாராப்பூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் சென்னைக்கு வந்தது. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்றனர். பின்னர், ரயில் கண்டெய்னரிலிருந்த ஆக்சிஜன், ஐநாக்ஸ் ஏர்…