4 மாதமாக ஊதியம் கொடுக்காத நிறுவனம் – ஆத்திரத்தில் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!
கர்நாடக மாநிலம் சித்தூரில் 4 மாத ஊதியம் கொடுக்காத செல்போன் உதிரிபாக நிறுவனத்தை ஊழியர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலார் மாவட்டம் நர்சபூர் அருகே ஐ-போன்களுக்கு உதிரிபாகம் தயாரித்து தரும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக சம்பள குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 15,000 லிருந்து 21,000 வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த பொறியாளர்கள், ஊழியர்கள் 7000 முதல் 9000…