India

4 மாதமாக ஊதியம் கொடுக்காத நிறுவனம் – ஆத்திரத்தில் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

கர்நாடக மாநிலம் சித்தூரில் 4 மாத ஊதியம் கொடுக்காத செல்போன் உதிரிபாக நிறுவனத்தை ஊழியர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலார் மாவட்டம் நர்சபூர் அருகே ஐ-போன்களுக்கு உதிரிபாகம் தயாரித்து தரும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக சம்பள குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 15,000 லிருந்து 21,000 வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த பொறியாளர்கள், ஊழியர்கள் 7000 முதல் 9000…

Read More
India

அழிவின் விளிம்பில் உள்ள இமாலய மலை ஆட்டை கண்டுபிடித்த வனத்துறை!

அழிந்து வரும் உயிரினமாக கருதப்படும் சிற்றின விலங்கான ‘இமாலய செரோ’ (மலை ஆடு) இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குளிர்பாலைவனமான ஸ்பிதி பள்ளத்தாக்கில் முதன்முறையாக தென்பட்டுள்ளது. அதனை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பலர் பார்த்துள்ளனர். இந்த தகவலை அறிந்த வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அதை பாதுகாக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அதன் படங்களை மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது.  அதற்கு எந்தவித தீங்கும் ஏற்படாத வகையில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில்…

Read More
Banner

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.