உலகுக்கே சோதனைகளைத் தந்து விடைபெறும் 2020

கொரோனா பொதுமுடக்கத்தால் பல்வேறு இன்னல்களைத் தந்த இவ்வருடம் மெல்ல நகர்ந்து, இன்றுடன் நிறைவடையப்போகிறது. புத்தாண்டு என்றாலே, ஒவ்வோர் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி இரவு, உலகமே கொண்டாட்டக் கடலில் முழ்கித் திளைக்கத் […]

2020ல் பதிவுசெய்த திருட்டுகுற்ற வழக்கில் 80% கண்டறியப்பட்டன: காஞ்சிபுரம் காவல்துறை

2020 ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட திருட்டு குற்ற வழக்கில் 80% கண்டறியப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020 ஆண்டில் 174 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு […]

சாலையில் காரை நடனமாட விட்ட நபர் – 41,500 ரூபாய் அபராதம் விதித்த உ.பி போலீசார்

ஸ்கார்பியோ வாகனத்தை மறுவடிவமைத்து அதிக ஒலியுடன் சாலைகளில் ஓட்டிச் சென்றவருக்கு உத்தரபிரதேசம் காசியாபாத் போலீசார் 41,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.  டெல்லியைச் சேர்ந்த நாசும் அகமது என்பவர் தனது எஸ்.யூ.வி. மகேந்திரா ஸ்கார்பியோ காரை மறுவடிவமைக்கும் […]

மெக்ஸிகோ: திருமணமான காதலியை சந்திக்க அவரது வீட்டிற்கு சுரங்கப்பாதை அமைத்த நபர்!

மெக்ஸிகோவில் தனது காதலியின் வீட்டிற்கு, தனது வீட்டிலிருந்து சுரங்கப்பாதை அமைத்த திருமணமான நபர், அந்த காதலியின் கணவரால் பிடிபட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மெக்ஸிகோவை சேர்ந்தவர் ஆல்பர்டோ. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. […]

100% இருக்கையுடன் தியேட்டர்களில் படம் திரையிடுவது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனா லாக்டௌன் முடிந்து தற்போது 50% பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஓர் இருக்கை இடைவெளி விட்டே பார்வையாளர்கள் திரையரங்குகளில் அமர வைக்கப்படுகிறார்கள். தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாமல் பிற படங்கள்தான் தற்போது […]