politics

சவுகார்பேட்டை மூவர் கொலை சம்பவம்: புனேவில் போலீஸ் சேஸ்… 3 பேர் பிடிபட்டது எப்படி?

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக போலீசார் மகாராஷ்டிராவில் 3 பேரை சேஸ் செய்து கைது செய்துள்ளனர். சென்னை சவுகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித் சந்த்(74). இவரது மனைவி புல்ஷா பாய்(70). இவர்களின் மகன் ஷீத்தல்(40). இவர்கள் மூவரும் கடந்த நவம்பர் 11ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர். ஜீவானம்சம் கொடுக்கவில்லை எனக்கூறி ஷீத்தலின் மனைவி ஜெயமாலாதான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில்…

Read More
politics

பாக். ராணுவ அத்துமீறல் முறியடிப்பு; 3 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில்  3 இந்திய ராணுவ வீரர்கள், பொதுமக்களில் 3 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்திய ராணுவத்தின் பதிலடியால், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் முறியடிக்கப்பட்டது.  காஷ்மீர் பகுதிகளான பூஞ்ச், உரி, கெரன் செக்டர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 3  இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மூவர் மரணம் அடைந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாக முதற்கட்ட…

Read More
politics

“ஒரு நொடிகூட யோசிக்கல”-கிணற்றில் குதித்து 70 வயது பாட்டியை காப்பாற்றிய போலீஸின் துணிச்சல்

எப்போதும்போல கடந்த புதன்கிழமை அன்று இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம் கூடூர் கிராமத்தை சேர்ந்த காவலர்கள் சிவக்குமார் மற்றும் ஷ்யாம்.  அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் அவசர எண்ணான 100க்கு ‘70 வயது பாட்டி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து விட்டதால் காப்பாற்ற வருமாறு’ உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளது.  அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சிவக்குமார் மற்றும் ஷ்யாம் விரைந்துள்ளனர். அப்போது அந்த பகுதி வெளிச்சமின்றி இருள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.