politics

‘பாஜக அணுகுமுறையால் மகிழ்ச்சி இழந்த நிதிஷ்…’ – தகிக்கும் பீகார் அரசியல்

பாஜக மீது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தியில் இருப்பதாகவும், முதல்வர் பதவியை அவர் ஏற்க தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிகிறது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்தக் கூட்டணியின் முதல்வர் நிதிஷ் குமார் என்பதை பாஜக ஏற்கெனவே தெளிவுபடுத்தி இருக்கிறது. பாஜக டெல்லி தலைமையும் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. இதனால், பீகாரில் மீண்டும் முதல்வராக பதவியேற்க இருக்கிறார் நிதிஷ்குமார்.  ஆனால், இது நிதிஷுக்கு…

Read More
politics

கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க நிபந்தனை: ஸ்டாலின் கண்டனம்

 “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க கடும் நிபந்தனைகளை விதித்து, தமிழின் மீது மத்திய பாஜக அரசு வெறுப்பைக் காட்டியிருக்கிறது” என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ” ‘ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படும்’ என்று மத்திய பா.ஜ.க. அரசு, ‘தமிழுக்குத் தனியொரு விதி’ உருவாக்கி அறிவித்திருப்பதற்கு, திமுக…

Read More
Tamilnadu

48 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத வேட்டங்குடி கிராமம்… இனிப்பு வழங்கி வாழ்த்திய கலெக்டர்!

பறவையின் நலனுக்காக வெடிபோடாமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்களுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக 48 ஆண்டுகளாக கிராம மக்கள் வெடி வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்டு வருகிறது வேட்டங்குடி. இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் 217 வகையான 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்லும். வேட்டங்குடியில் பறவைகள் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை தொடர்ந்து பறவைகள் கூடுகட்டி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.