Modi: `மழைக்கால எச்சரிக்கை; நவம்பர் வரை இலவச ரேஷன்’ -மோடி உரையின் ஹைலைட்ஸ்
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு எதிராகவும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டறிவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, “அன்லாக் 2.O கொண்டு வரப்பட்டுவிட்டது. பிற உலக…