சாத்தான்குளம்:`பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கிடைக்கணும்!’- பெண் தலைமைக் காவலர் #VikatanExculsive
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. கடந்த 19-ம் தேதி இரவு, ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையைத் திறந்ததாக குற்றம் சாட்டப்பட்டு காவல் […]