Banner

ஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி – ஆதரவளித்த ரயில்வே அதிகாரி!

  பெற்ற மகனால் தெருவில் கைவிடப்பட்ட 70 வயது பாட்டிக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் உணவளித்து, பத்திரமாகச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளச் சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. லீலாவதி கேதர்நாத் துபே (70) என்பவரது மகன் தினேஷ் குமார் துபே. இவர் மும்பையில் ஆட்டோ ஓட்டிவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்ட தினேஷ், உடல்நலக் குறைவால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைக் கேள்விப் பட்ட அவரது தாய் லீலாவதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்குச்…

Read More
Banner

சென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி  

  சென்னையில் இதுவரை இல்லாத அளவு இன்று மட்டும் 804 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்து  22,333 ஆக அதிகரித்துள்ளது.       அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 757 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்…

Read More
Banner

செங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..!

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.