`கொரோனாவால் திருவிழா இல்லை’- சிவகங்கை இளைஞர்களின் பூவரசன் பூ, மஞ்சள் கிருமி நாசினி முயற்சி
கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் பரவல் தடுப்புப் பணிகளை உலக நாடுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவிலும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதுடன், தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு வருகிறது. இயற்கை கிருமி நாசினி தெளிப்பு அரசு மற்றும் தனியார் அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள் கிருமி நாசினி மற்றும் பாதுகாப்புக் கவசங்களையும் மக்களுக்கு வழங்கிவருகிறார்கள். நகர்ப் பகுதிகளில்…