Tamilnadu

`கொரோனாவால் திருவிழா இல்லை’- சிவகங்கை இளைஞர்களின் பூவரசன் பூ, மஞ்சள் கிருமி நாசினி முயற்சி

கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் பரவல் தடுப்புப் பணிகளை உலக நாடுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவிலும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதுடன், தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு வருகிறது. இயற்கை கிருமி நாசினி தெளிப்பு அரசு மற்றும் தனியார் அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள் கிருமி நாசினி மற்றும் பாதுகாப்புக் கவசங்களையும் மக்களுக்கு வழங்கிவருகிறார்கள். நகர்ப் பகுதிகளில்…

Read More
Tamilnadu

`தேனி நகரில் 2 பேருக்குக் கொரோனா தொற்று!’ – ட்ரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்ட தேனி போலீஸார்

தேனியில் இன்று ஒரே நாளில் 12 பெண்கள் உட்பட 16 நபர்களுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது தேனி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தேனி நகரில், அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருபவர்களைக் கண்காணிக்க, தேனி நகர் போலீஸார், ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். Also Read: `பார்த்துப் பார்த்து வளர்த்தோம்; என்ன செய்யுறதுன்னே தெரியல..!’- கலங்கும் தேனி வாழை விவசாயிகள் ட்ரோன் டெல்லி மாநாட்டிற்குச் சென்று ஊர் திரும்பியவர்களை கடந்த மாதம் 31ம் தேதி…

Read More
News

`கொரோனாவுக்கு தனியார் ஆய்வகங்களில் இலவச பரிசோதனை!’ – உச்ச நீதிமன்றம் அதிரடி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பிட்ட மருந்து பொருள்கள் ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் இருப்பதால் மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் நிலவிவந்தன. இதனை தடுக்கும் பொருட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களை அதிக அளவில் உற்பத்திகளை மேற்கொள்ள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வென்டிலேட்டர் போன்ற கருவிகளைத் தயாரிப்பதற்கும் ஆட்டோ…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.