Tamilnadu

`ஓராண்டு உண்டியல் சேமிப்பு!’ – கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.1,500 வழங்கிய 5 வயது தஞ்சை சிறுவன்

தஞ்சாவூரைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் ஒருவன், தான் ஓராண்டாகச் சேமித்த வைத்த பணம் 1,500 ரூபாயை கொரோனா தடுப்பு நிதிக்காக கலெக்டரிடம் வழங்கிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கலெக்டர் கோவிந்தராவ் தஞ்சாவூர் மருத்துகல்லுாரி பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், தம்பதியின் 5 வயது மகன் சாய்க்ரிஷ். தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு படித்து வருகிறார் சாய்க்ரிஷ். பெற்றோர்,உறவினர் தனக்குக் கொடுத்த பணத்தை, ஓராண்டுக்கு மேலாக உண்டியலில் சேமித்து வைத்திருந்தார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காகப்…

Read More
miscellaneous

ஏஞ்சல் என்றொரு தேவதை! – நெகிழ்ச்சி சிறுகதை #MyVikatan

அன்புள்ள பட்டுக்குட்டிக்கு, மாமா உனக்காக ஆஸ்பத்திரி வாசலில் காத்துக் கொண்டிருக்கிறேன் விடியற்காலையில் இருந்தே… அன்று காத்துக்கொண்டிருந்தது போலவே! இல்லை… அன்றைக்கு நான் பொழுது விடியும்போது மேரி மாதா முன்னால் மண்டியிட்டு நின்றுகொண்டிருந்தேன். அன்னையே… ஏழாண்டுக்காலம் காத்திருந்த என் தங்கையை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறாய்… அவள் பட்ட துயரங்களை எல்லாம் இன்றோடு போக்கிவிட்டாய்… இனியாவது அவளுக்கு அவள் கணவன் வீட்டில் சந்தோஷம் உண்டாகட்டும்… நன்றி மரியன்னையே… உனக்கு ஸ்தோத்திரம்…’ என் மனம் இடைவிடாது அரற்றிக் கொண்டே இருந்தது. திருமணம் ஆன மறுவருடம்…

Read More
Tamilnadu

`தொடர் அறிவுறுத்தலை மதிக்காத பொதுமக்கள்!’ – அதிரடியில் இறங்கிய வேலூர் கலெக்டர் #corona

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று உயிரிழந்தார். அதேபோல், அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவையும் பொதுமக்கள் சரியாகப் பின்பற்றாத சூழல் நிலவுகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,“வேலூரில் கொரோனாவுக்கு 46 வயதுடைய நபர் நேற்று உயிரிழந்தார். அவர் வெளிமாநிலத்துக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை. எனினும், அவருக்கு கொரோனா எப்படித் தொற்றியது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீடு, வீடாக அரசு அலுவலர்கள் கணக்கெடுப்புக்கு வரும்போது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.