`ஓராண்டு உண்டியல் சேமிப்பு!’ – கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.1,500 வழங்கிய 5 வயது தஞ்சை சிறுவன்
தஞ்சாவூரைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் ஒருவன், தான் ஓராண்டாகச் சேமித்த வைத்த பணம் 1,500 ரூபாயை கொரோனா தடுப்பு நிதிக்காக கலெக்டரிடம் வழங்கிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கலெக்டர் கோவிந்தராவ் தஞ்சாவூர் மருத்துகல்லுாரி பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், தம்பதியின் 5 வயது மகன் சாய்க்ரிஷ். தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு படித்து வருகிறார் சாய்க்ரிஷ். பெற்றோர்,உறவினர் தனக்குக் கொடுத்த பணத்தை, ஓராண்டுக்கு மேலாக உண்டியலில் சேமித்து வைத்திருந்தார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காகப்…