மனைவிக்கு தொல்லை கொடுத்த காவலரின் காது, மூக்கு, உதட்டை வெட்டி எடுத்த கணவர்!
பாகிஸ்தானில் தனது மனைவியிடம் தவறான உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தி மிரட்டிய காவலரின் மூக்கு, காது மற்றும் வாயை அவரது கணவர் வெட்டி எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானின் லாஹோர் நகரிலிருந்து 200 கிமீ தொலைவிலுள்ள ஜாங் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. முகமது இஃப்திகார் என்ற நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்துகொண்டு காசிம் ஹயாத் என்ற போலீஸ் கான்ஸ்டிபிளை ஆளில்லாத இடத்திற்கு கடத்திச்சென்று கொடுமைப்படுத்தி அவருடைய மூக்கு, காது மற்றும் வாயை வெட்டி எடுத்துள்ளார். இதுகுறித்து…