World

பாரிஸ் ஏர்போர்ட்டிலேயே 18 ஆண்டுகளாக வசித்த ஈரானிய அகதி மாரடைப்பால் மரணம்: யார் இவர்?

ஸ்பீல் பெர்க்கின் தி டெர்மினல் படத்துக்கு அடித்தளமாக அமைந்த ஈரானைச் சேர்ந்தவர் தன்னுடைய 77வது வயதில் காலமானார். மெஹ்ரான் கரிமி நாசேரி என்ற இந்த ஈரானியர் 18 ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வசித்து வந்தவர். யார் இந்த கரிமி நாசேரி? எதற்காக 18 ஆண்டுகளாக பாரிஸ் விமான நிலையத்திலேயே தங்கினார் என்பது குறித்து விரிவாக காணலாம். 1945ம் ஆண்டு ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள…

Read More
World

இறந்த மகனை உயிரோடு கண்ட தாய்… 17 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமான உறவுக்கார பெண்ணின் சதி!

ஈன்றெடுத்த தாயிடம் இருந்து பிரிந்துச் சென்ற குழந்தை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது பெற்றோரிடம் சேருவது குறித்த படங்கள் பல வந்திருப்பதை அறிந்திருப்போம். சமூக வலைதளங்கள் வாயிலாக சிலர் தங்களது பிள்ளைகளையும், பெற்றோரையும் கண்டறிந்தது குறித்த செய்திகளையும் கடந்து வந்திருப்போம். ஆனால், இறந்ததாக கூறப்பட்ட மகனை 17 ஆண்டுகள் கழித்து உயிரோடு கண்டறிந்த சுவாரஸ்யமான அதிர்ச்சியான சம்பவம் ஒன்று சீனாவின் மாகாணத்தில் அண்மையில் நடந்திருக்கிறது. திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு இந்த சம்பவத்தின் பின்னணி இருந்திருக்கிறது என்பதுதான் கூடுதல்…

Read More
World

`வேஸலின் இருக்கா?’- கைகளில் நிரந்தர டாட்டூ போட்ட 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த லைசன்ஸ் இல்லாத ஒரு டாட்டூ ஆர்டிஸ்ட், 10 வயது சிறுவனொருவனுக்கு அவனது தாயின் அனுமதியுடன் (தாயும் டாட்டூ ஆர்டிஸ்ட் என சொல்லப்படுகிறது) உடலில் மிகப்பெரிய நிரந்தர டாட்டூவொன்றை போட்டிருக்கிறார். இதற்காக அந்த டாட்டூ ஆர்டிஸ்டுக்கும், அக்குழந்தையின் தாய்க்கும் சிறைத்தண்டனை கொடுத்துள்ளது அமெரிக்க காவல்துறை. இதுகுறித்து Town of Lloyd காவல்துறை தெரிவித்துள்ள தகவல்களின்படி, 33 வயதாகும் க்ரிஸ்டல் தாமஸ் (சிறுவனின் தாய்) என்பவர் அக்.4-ம் தேதியே கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது `குழந்தையின் நலனுக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.