மதுரவாயால், வாலாஜாவில் ஜனவரி 18 வரை 50% சுங்கக் கட்டணம் வசூல் செய்க: உயர்நீதிமன்றம்
ஜனவரி 18 வரை மதுரவாயல், வாலாஜா சுங்கச்சாவடிகளில் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் டிசம்பர் 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 10 நாட்களில் 50 கோடி ரூபாய் செலவில்…