Technology

விண்வெளி நிலைய இறுதிக் கட்டப் பணிகள்: 3 வீரர்களை விண்ணிற்கு அனுப்பியது சீனா!

சீனா, விண்வெளியில் நிறுவி வரும் தனது சொந்த ஆய்வு நிலையத்தின் இறுதிப் பணிகளை நிறைவேற்றுவதற்காக மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது. சீனா, விண்வெளியில் நிறுவி வரும் தனது தியாங்காங் ஆய்வு நிலையத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக் கட்டப் பணிகளை மேற்கொள்ள ஷோ விண்கலம் மூலமாக, தியாங்காங் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர். கான்சு மாகாணத்தில் உள்ள ஜியுகுவான் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் வீரர்கள் விண்ணில் பாய்ந்தனர். தற்போது நிறுவப்பட்டிருக்கும் தியாங்காங்…

Read More
Technology

கூகுள் நிறுவனத்தில் சாதி பாகுபாடு? கடும் அதிர்வலைகளை கிளப்பிய சம்பவத்தின் பின்னணி!

கூகுள் நிறுவனத்தில் சாதி பாகுபாடு இருப்பதாக செயற்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள கூகுள் நிறுவனத்தில் ஏப்ரல் மாதம் ஈக்வாலிட்டி லேப் என்ற அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி செளந்தரராஜன் பங்கேற்கும் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு கூகுள் நிறுவன ஊழியர்கள், மூத்த அதிகாரிகள் சிலர் கண்டனம் தெரிவித்த நிலையில், கருத்தரங்கு ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கூகுள் நியூஸ் பிரிவு திட்ட மேலாளர் தனுஜா குப்தாவிடமும் நிறுவனம் விசாரணையை நடத்தியது….

Read More
Technology

இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய திரவ-கண்ணாடி தொலைநோக்கி!

இந்தியாவின் முதல் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய திரவ-கண்ணாடி தொலைநோக்கி உத்தராகண்ட் மாநிலத்தின் தேவஸ்தல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டின் இமயமலைத் தொடரில் உள்ள ஒரு மலையின் மேல், வானத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு வகையான திரவ-கண்ணாடி தொலைநோக்கியை வைத்துள்ளனர். பல விண்மீன் திரள்கள் மற்றும் பிற வானியல் நிகழ்வுகளை கண்காணிக்கும் வகையில் இந்த தொலைநோக்கியை வைத்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 2 ஆயிரத்து 450 மீட்டர் உயரத்தில் ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் கழகத்தின் தேவஸ்தல் கண்காணிப்பு வளாகத்தில் இது அமைந்துள்ளது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.