விண்வெளி நிலைய இறுதிக் கட்டப் பணிகள்: 3 வீரர்களை விண்ணிற்கு அனுப்பியது சீனா!
சீனா, விண்வெளியில் நிறுவி வரும் தனது சொந்த ஆய்வு நிலையத்தின் இறுதிப் பணிகளை நிறைவேற்றுவதற்காக மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது. சீனா, விண்வெளியில் நிறுவி வரும் தனது தியாங்காங் ஆய்வு நிலையத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக் கட்டப் பணிகளை மேற்கொள்ள ஷோ விண்கலம் மூலமாக, தியாங்காங் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர். கான்சு மாகாணத்தில் உள்ள ஜியுகுவான் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் வீரர்கள் விண்ணில் பாய்ந்தனர். தற்போது நிறுவப்பட்டிருக்கும் தியாங்காங்…