Tamilnadu

’இதை டெபாசிட் பண்ணிடுங்க’.. வங்கி காவலாளியிடம் கள்ள நோட்டுகளை கொடுத்துவிட்டு பறந்த நபர்!

திருவான்மியூரில் காவலாளியிடம் 8 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏடிஎம்மில் டெபாசிட் செய்ய சொல்லிவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை அடையாறு எல்.பி சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன்(42), என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் மாலை காவலாளி கர்ணன் வேலையில் இருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கர்ணனிடம் 8 ஆயிரம்…

Read More
Tamilnadu

‘ஓபிஎஸ் நடிகராக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்திருப்பார்’ – ஜெயக்குமார்

ஓபிஎஸ் நடிகராக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்றிருப்பார் என்று விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார். தொண்டர்களை நம்பி அதிமுக தொடங்கப்பட்டதே தவிர, தலைவர்களை நம்பியோ சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ தொடங்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகரின் நினைவு கோப்பை கால்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்து, வீரர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணம் கொடுத்து…

Read More
Tamilnadu

‘விவசாய நிலத்தில் விமான நிலையம் கட்டுவது என்ன மாதிரியான வளர்ச்சி?’ – சீமான் சரமாரி கேள்வி

இருக்கும் விமான நிலையத்தில் பயணிப்பதற்கே பயணிகள் இல்லாத போது, 5000 கோடி செலவில் புதிய விமான நிலையம் அமைப்பது தேவையா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரை தூக்கிலிடக்கூடாது என கோரி கடந்த 2011 ம் ஆண்டு செங்கொடி என்கிற பெண் தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில் செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.