’நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கல’..அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் எடுத்த விபரீத முடிவு
அதிமுக முன்னாள் அமைச்சர் மருமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சரவையில் 2016 ஆண்டு காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன். இவருக்கு 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இந்நிலையில், பாஸ்கரன் தனது மகள் சுமதியை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த நிலையில் பொறியியல் பட்டதாரியான சரவணன் கட்டுமான ஒப்பந்ததாரர் வேலை பார்த்து வந்ததோடு கடந்த…