Tamilnadu

’நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கல’..அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் எடுத்த விபரீத முடிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் மருமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சரவையில் 2016 ஆண்டு காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன். இவருக்கு 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இந்நிலையில், பாஸ்கரன் தனது மகள் சுமதியை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த நிலையில் பொறியியல் பட்டதாரியான சரவணன் கட்டுமான ஒப்பந்ததாரர் வேலை பார்த்து வந்ததோடு கடந்த…

Read More
Tamilnadu

‘ஒரு முறைக்கு மேல் கிடையாது’ – மறுத்த பாலியல் தொழிலாளியிடம் அடம் பிடித்த உதவி பேராசிரியர்!

ஒரு முறைக்கு மேல் உறவு கிடையாது ஸ்டிரிக்ட்டா சொல்லிய பாலியல் தொழிலாளியிடம் அடம் பிடித்த உதவி பேராசிரியரை போலீசில் சிக்க வைத்த பெண். சென்னை வேளச்சேரி தரமணி 100அடி சாலை, சீத்தாபதி நகர் விரிவில் இயங்கி வரும் சாய் ரமேஷ் கெஸ்ட் ஹவுஸில் இருந்து காவலன் செயலி மூலம் பெண்கள் போலீசில் ஆபத்தில் சிக்கியிருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றதும், வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த நபரையும், இரண்டு…

Read More
Tamilnadu

கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை ஆலந்துறை அடுத்த மத்தவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அந்த பள்ளியில் பணியாற்றும் இயற்பியல் ஆசிரியர் பால் கோவிந்தராஜ் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், ஆசிரியர் பால் கோவிந்தராஜ் பல மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.