Tamilnadu

தருமபுரி: `பட்டா நிலத்தை இலவசமா எழுதி தரணும்’- மறுத்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலை அமைக்க இலவசமாக நிலம் தர மறுத்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் எழுந்துள்ளது. ஜக்கசமுத்திரம் அருகே உள்ள முருக்கல்நத்தம் கிராமத்தில் தார் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆய்வுசெய்த அதிகாரிகள், சாலை அமைக்க கோரும் இடம் பட்டா நிலம் என்று கூறியுள்ளனர். அதனை அரசின் பெயருக்கு மாற்றி கொடுத்தால் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கிராமத்தில் உள்ள முக்கிய…

Read More
Tamilnadu

பைக் மீது மோதிய அரசுப்பேருந்து – சக்கரத்தில் நசுங்கி தாய் கண்முன்னே 8 மாதக்குழந்தை பலி

மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து மோதியதில் 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மயிலாடுதுறை அருகே மூவலூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு சஹானா(3), பவுன்சிகா என்ற 8 மாத குழந்தை என இரண்டு பெண்கள் உள்ளனர். புவனேஸ்வரி தனது கணவர் நடராஜனுடன் இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே மேலையூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்ன்றுள்ளார். அப்போது மயிலாடுதுறை – கும்பகோணம்…

Read More
Tamilnadu

திருவாரூர்: கதண்டுகளால் கதிகலங்கும் கிராம மக்கள்; ஒருவர் உயிரிழப்பு, 14 பேர் மருத்துவமனையில் அனுமதி!

திருவாரூர் மாவட்டம், கொராடாச்சேரி அருகே எண்கண் கிராமத்தில் ஏராளமான கதண்டுகள் படையெடுத்திருப்பதால், இந்தப் பகுதி மக்கள் கடந்த பத்து நாள்களாக மிகுந்த அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். கதண்டுகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 14 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்திருப்பது இந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இது குறித்து நம்மிடம் மிகுந்த பதற்றத்தோடு பேசிய இந்தப் பகுதி மக்கள்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.