Tamilnadu

”வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வனை எடுத்துள்ளார்கள்”- நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல்

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முக்கிய கதாபத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது…

Read More
Tamilnadu

”ஏம்மா வேற வண்டியே இல்லயா?”.. மூதாட்டியை ஏற்றிச் செல்ல மறுத்த அரசு பேருந்து சிறைபிடிப்பு

’வேறு வாகனமே இல்லையா?’ என ஏளனமாய் பேசிய அரசு பேருந்து நடத்துனரை கண்டித்து பேருந்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நேற்றிரவு கணியூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், கணியூர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் பழநி கிளை போக்குவரத்து கழக பேருந்தில் பணயம் செய்ய ஏறியுள்ளார். அப்போது பணியிலிருந்த நடத்துனர் அவரை ஏற்ற மறுத்ததோடு வேறு பேருந்து ஏதும் இல்லையா அரசு பேருந்தில் வந்து ஏறவேண்டுமா என…

Read More
Tamilnadu

‘ஈரோடு கிழக்குத் தொகுதியில் இவருக்கு வாய்ப்பு வழங்கினால்…’ – ஈவிகேஎஸ் இளங்கோவன்

‘ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை, கட்சி வாய்ப்பு வழங்கினால் என் இளைய மகன் போட்டியிட வாய்ப்பு இருக்கும்’ என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கிய தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி. இப்போதே தொகுதியில் தி.மு.க. உள்ளிட்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.