சென்னை மெட்ரோ ரயில்: 3-ம் வழித் தடத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க ஒப்புதல்!
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது வழித்தடத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி (CRZ) வழங்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியின் 3-வது வழிப்பாதையான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 47 கி. மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணையில் இருந்து கெல்லிஸ் வரையிலான ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கும்…