Tamilnadu

சென்னை மெட்ரோ ரயில்: 3-ம் வழித் தடத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க ஒப்புதல்!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது வழித்தடத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி (CRZ) வழங்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியின் 3-வது வழிப்பாதையான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 47 கி. மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணையில் இருந்து கெல்லிஸ் வரையிலான ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கும்…

Read More
Tamilnadu

பிரிந்துசென்ற மனைவி மீது கோபம் -போலி இன்ஸ்டா கணக்கு துவங்கி முன்னாள் கணவர் செய்த வேலை

புதுச்சேரியில் திருமணமாகிப் பிரிந்த மனைவியின் பெயரில், போலி இன்ஸ்டாகிராம் கணக்குத் தொடங்கி அப்பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை அந்தப் போலி கணக்கில் பதிவேற்றம் செய்த அவரின் முன்னாள் கணவரை இணையவழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், தன்னுடைய பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் உருவாக்கி, அதில் தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு, மேலும் தான் குறுஞ்செய்தி அனுப்புவது போல், தன் நண்பர்களுக்கு ஒருவர் செய்தி அனுப்பி…

Read More
Tamilnadu

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நிலைப்பாடு என்ன? முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பதில்!

கூட்டணி கட்சியின் சார்பில் பாஜக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டால் நிச்சயமாக அதிமுக சார்பில் ஆதரவு தெரிவிப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து தொடர்வதாகவும், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 2026 வரை பதவிக்காலம் இருப்பதால்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.