Tamilnadu

`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாகக்கூறி பெண்ணொருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருப்ப குடும்பன் பச்சேரி என்ற கிராமத்தில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்மதியை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி அக்கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கட்டாயப்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதோடு, தனது மகனையும் அவர்கள் அடித்து துன்புறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்….

Read More
Tamilnadu

பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ

சென்னையில் இளைஞர்கள் சிலர் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதும், லைக்குக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் சிலர் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த செயல்களை தடுக்க காவல்துறையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு…

Read More
Tamilnadu

தொடரும் நூல் விலை உயர்வுக்கு எதிரான வேலை நிறுத்தம்… ரூ.300 கோடி வர்த்தகம் பாதிப்பு?

ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 10,000-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளதால் சுமார் 200 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி தொழில் முக்கியமானதாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் வெளிமாநிலங்களுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தொழிலின் மூலம் நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். அண்மைக்காலமாக பஞ்சு விலை அதிகரிப்பால் நூலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.