Tamilnadu

நூல் விலையைக் கட்டுப்படுத்த கோரி ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்

நூல் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இதனால், கரூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. கரூர், திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் பனியன், ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஜவுளி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை…

Read More
Tamilnadu

குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை காப்பாற்றிய ‘சிங்கப்பெண்’ – பாராட்டிய பொதுமக்கள்

நாகை அருகே குளத்தில் மூழ்கிய இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய பெண்ணை பொதுமக்கள் பாராட்டினர். நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள குளத்தின் கரையில், அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து வழுக்கி குளத்தில் விழுந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற எழிலரசி என்ற பெண் குழந்தைகள் இருவரும் தண்ணீரில் முழுகுவதை பார்த்த அவர், உடனடியாக தண்ணீரில்இறங்கி இரண்டு குழந்தைகளையும் பிடித்துக் கொண்டார். ஆனால், சிமெண்ட் சுவற்றில் ஏற முடியாமல்…

Read More
Tamilnadu

அரசு பேருந்து நடத்துனரை ஆட்டோவில் கடத்தி தாக்கிய வழக்கில் 3 பேர் கைது

விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து நடத்துனரை ஆட்டோவில் கடத்தி தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் சென்ற அரசு பேருந்தில், சில்லறை பாக்கி தொடர்பாக பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண்ணின் உறவினர்கள் 6 பேர் கொண்ட கும்பல், விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் இருந்த நடத்துனரை ஆட்டோவில் தூக்கி சென்று தாக்கியதாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் நேற்று விருத்தாசலம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் மற்றும் பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.