Tamilnadu

தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து -தேர்வு எழுத சென்ற பள்ளி மாணவருக்கு நிகழ்ந்த துயரம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தனியார் கல்லூரிப் பேருந்து மோதி, பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்தவர் சந்துரு (16). இவர் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருவதால், தேர்வு எழுதுவதற்காக காலையில் தேவாரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்ட மாணவர் சந்துரு, உத்தமபாளையத்தில் இருந்து ராயப்பன்பட்டி…

Read More
Tamilnadu

அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், பேருந்து பயணச்சீட்டுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் அவ்வாறு பரவும் தகவல்கள் முழுக்க வதந்தியே என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகக் பேருந்துகளில், பேருந்து பயணச்சீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள்…

Read More
Tamilnadu

ஊட்டியில் ரம்யமான சூழல்: மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்

நீலகிரியில் தற்போது காணப்படும் குளிர்ந்த கால நிலையில் மலை ரயிலில் பயணித்தவாறு இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த மலை ரயில் ஆங்கிலேயரால் 1899 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டது. ஆசியாவிலேயே 22 கிலோ மீட்டர் மலைப்பாதையில் பல்சக்கரங்களைக் கொண்டு இயக்கப்படும் ஒரே மலையில் என்ற பெருமையுடையது. இந்த மலை ரயிலில் மலைப்பாதையில் பயணிப்பது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.