Sports

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: முதல் பரிசு வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்

சாம்பியன் பட்டங்களை வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் முதல் முறையாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது,கடந்த 12ஆம் தேதி முதல் சுற்று போட்டிகள் துவங்கிய நிலையில் இன்று மாலை ரசிகர்களின் படை சூழ கோலாகலமாக மாலை 5 மணிக்கு துவங்கியது. இரட்டையர் பிரிவில் பிரிவில் லூயிசா ஸ்டேபானி,கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி இணை ஆனா லின்கோவா,நடிலா ஜலாமிட்ஸ் இணையை எதிர்த்து விளையாடினர் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்டேபானி…

Read More
Sports

சென்னை ஓபன் டென்னிஸ் – 17 வயதில் சாம்பியன் பட்டம் வென்று லிண்டா சாதனை!

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்று ஆட்டம் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி கடந்த 12 ம் தேதி தொடங்கியது. டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இறுதி சுற்றில் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, போலந்து வீராங்கனை மாக்டா லினெட் பலப்பரீட்சை நடத்தினர். 17 வயதேயான லிண்டா, மாக்டாவை 4-6, 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வீழ்த்தி சாம்பியன்…

Read More
Sports

“விராட் கோலி ஓப்பனராக சில போட்டிகளில் இறங்குவார். ஆனால் ராகுல்தான்..” – ரோகித் சர்மா

விராட் கோலி உலகக் கோப்பை அணியில் தங்களின் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர் என்றும், சில போட்டிகளில் அவரை ஓப்பனராக களமிறக்குவோம் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி இருப்பார் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, “டி 20…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.