சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: முதல் பரிசு வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்
சாம்பியன் பட்டங்களை வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் முதல் முறையாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது,கடந்த 12ஆம் தேதி முதல் சுற்று போட்டிகள் துவங்கிய நிலையில் இன்று மாலை ரசிகர்களின் படை சூழ கோலாகலமாக மாலை 5 மணிக்கு துவங்கியது. இரட்டையர் பிரிவில் பிரிவில் லூயிசா ஸ்டேபானி,கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி இணை ஆனா லின்கோவா,நடிலா ஜலாமிட்ஸ் இணையை எதிர்த்து விளையாடினர் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்டேபானி…