சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் – இறுதி போட்டிகள் தொடங்கியது
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்று ஆட்டம் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி கடந்த 12 ம் தேதி தொடங்கியது. டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இறுதி சுற்றில் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, போலந்து வீராங்கனை மேக்டா லினெட் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். இரட்டையர் பிரிவில் கேப்ரியல்லா டாப் (கனடா), லுசா ஸ்டெபானி ( பிரேசில்),கூட்டணி, ஆனா லின்கோவா(…