“யாரும் நம்மை அரையிறுதியில் பார்க்க விரும்பவில்லை; ஆனால், இனிமே..”-பாக், அணி ஆலோசகர் ஹைடன்
பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே அடைந்த தோல்விக்கு பிறகு அரையிறுதிக்கான தகுதியை முற்றிலுமாக இழந்திருந்த நிலையில், நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதால் பிறகு கடைசி போட்டியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது உண்மையில் அதிசயம் தான், ஆனால் எங்களை இனி வெளியேற்றவே முடியாது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் ஆலோசகரான மேத்யூ ஹைடன். இந்திய அணியிடம் முதல் போட்டியில் தோல்வியடைந்தத்தை அடுத்து, வெற்றி பெற வேண்டிய மற்றொரு போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம்…