“தோனி ஓய்வுப்பெறாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானுக்கு கேப்டனாக்கியிருப்பேன்” – யாஸிர் அராபத்
தோனி ஓய்வுப்பெறாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானுக்கு கேப்டனாக்கியிருப்பேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யாசிர் அராபத் தெரிவித்துள்ளார். “ஸ்போர்ட்ஸ் யாரி” ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள யாசிர் அராபத் “தோனி இப்போது விளையாடுவதில்லை. ஒருவேளை அவர் விளையாடிக்கொண்டு இருந்திருந்தால் அவரை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக்கியிருப்பேன். இப்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தோனி போன்ற அட்டகாசமான கேப்டன்தான் தேவைப்படுகிறார். தோனிக்கு திறமையை எப்படி சரியாக பயன்படுத்துவது என்று தெரியும். எங்களது வீரர்கள் திறமையானவர்கள்தான் ஆனால் அவர்களை வழிநடத்த தோனி போன்ற…