யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் வீரர் கன்செலோ கொரோனா தொற்று காரணமாக விலகல்
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஐரோப்பிய நாடுகளின் கால்பந்தாட்ட அணிகள் விளையாடும் யூரோ கோப்பை தொடரிலிருந்து போர்ச்சுகல் வீரர் ஜோயோ கன்செலோ (Joao Cancelo) விலகி உள்ளார். இதனை அந்த நாட்டின் கால்பந்தாட்ட கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவருக்கு மாற்றாக டியாகோ டலோட் (Diogo Dalot) அணியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யூரோ கோப்பையின் நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் அணிக்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது. ஜோயோ கன்செலோ (Joao Cancelo) சிறந்த தடுப்பட்ட வீரர் ஆவார். அதே நேரத்தில்…