Namma Family Builders & Developers PVT Ltd. ஒரு நம்பிக்கை நட்சத்திரம் -இன்றும்..என்றும்…என்றென்றும்
இன்றைய காலகட்டத்தில் நாம் காணும் புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மறைமலை நகர், தாம்பரம் , ஊரப்பாக்கம், சென்னை விமான நிலையம், OMR, திருப்போரூர் , புதிதாக திறக்கப்பட இருக்கும் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் என அனைத்து வளர்ந்து வரும் புறநகர் இடங்களால் சூழ்ந்து நடுநாயகமாக அமைந்து இருக்கிறது. Namma Family Builders & Developers PVT Ltd.,Projects Namma Family Builders “ என்ன வசதி, வளம், வாய்ப்பு இங்கு இல்லை இன்றைய காலத்தில்… வானமே எல்லை எதிர் காலத்தில்” என்ற பெருமை பெற்றுள்ள இந்த கூடுவாஞ்சேரி புறநகர் பகுதி இடங்களின் இன்றைய மண் முதலீடுகள் ஆனது நாளும் வளரும் பொன் முதலீடுகள் ஆகும். ஆம், வளர்ச்சி பெற்ற IT நிறுவனங்கள், அங்கீகாரம் பெற்ற உயர்தரக் கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்கள், நவீன தொழில்நுட்பம் கொண்ட மருத்துவ நிலையங்கள், சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் சிறந்த பாதை மற்றும் மேம்பாலங்கள், வாகனவசதிகள் ( i.e., Bus & Train facilities & connectivies), நவீன பொழுதுபோக்கு நிலையங்கள் ( i.e., Malls & Centres) என சுற்றிலும் இன்றைய காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியும் மேலும் வரும் காலத்திற்கான வளர்ச்சி வாய்ப்புகள் நிறைந்த இடங்களால் கூடுவாஞ்சேரி புறநகர்ப் பகுதி சூழப்பட்டுள்ளது. Namma Family Builders இத்தகைய இடங்களின் பகுதிகளை நமக்கு சரியான முறையில் தேர்வு செய்து வழங்கி வரும் ஒரு ஒப்பில்லா ரியல் எஸ்டேட் நிறுவனம்தான் கூடுவாஞ்சேரியில் உள்ள நம்ம பேமிலி பில்டர்ஸ் & டெவெலபேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகும். Namma Family Builder & Developer Pvt.Ltd – நம்ம பேமிலி பில்டர்ஸ் & டெவெலபேர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்- இன்றும்..என்றும்…என்றைன்றும் “ இன்று நமது நாளை நமது என்றில்லாமல் தொடர்ந்து வரும் ஆண்டுகளும் நமதே ” என வரலாறு படைக்க விரும்பும் மற்றும் உழைப்பு வியர்வை மழையால் குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சி பெற்று விரிந்து பரந்து வளர்ந்து வரும் ஒரு ஆலமரம்தான் நம்ம பேமிலி பில்டர்ஸ் & டெவெலபேர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஆகும். இங்கு விற்பனை என்பது ஒரு சாதாரண வியாபார விற்பனை போல இல்லாமல் ஒரு விருந்தோம்பல் போல நடைபெறுகிறது. ஆம், கிராமப்புறங்களில் விருந்தோம்பல்களில் அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் போல ஒவ்வொரு நில விற்பனையிலும் நிலம் வாங்குபவர்களின் முழு மகிழ்ச்சிக்கு ஒரு முக்கியத்துவம் ஆனது தரப்படுகிறது. ஒவ்வொரு நில விற்பனையிலும் இது நம்ம பேமிலி என்ற உறவுமுறையானதுதொடங்குகிறது மற்றும் இந்த உறவு ஆனது நிலைத்து வளருகிறது. பணம் என்ற முதலீட்டை சிறியதாகவும் நம்பிக்கை என்ற முதலீட்டை பெரியதாகவும் கொண்டு Chairman திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்களால் 2016 இல் விதைக்கப்பட்ட நம்ம பேமிலி பில்டர்ஸ் & டெவெலபேர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ( Namma Family Builders & Developers PVT Ltd.,…