திருச்சி: தாய் இறந்த சோகத்தில் சகோதரர்கள் எடுத்த விபரீத முடிவு… அண்ணன் உயிரிழப்பு
தாய் இறந்த சோகத்தில், சகோதரர்கள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதில் அண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் அருகே நாகமங்கலம் இந்திராநகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் செல்லம்மாள். இவர் மகன்கள் ராமசாமி (எ) குட்டி, சதீஷ் உடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு செல்லம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். இந்த சோகத்தில் மூழ்கியிருந்த மூத்த மகன் ராமசாமி (எ) குட்டி சேலையில் தூக்கிட்டு…