politics

4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

4 மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்த நிலையில், தங்கச்சிமடத்தில் மீனவ சங்கத்தினர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது, இலங்கை கடற்படையினரை கண்டித்தும், உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியும் கடலோர மாவட்ட மீனவர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.   மேலும் இலங்கையில் உள்ள மீனவர்களின் உடல்களை தமிழகம்…

Read More
politics

விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. டெல்லி விவசாயிகளுடன், மத்திய அரசு ஏற்கெனவே 10 முறை நடத்திய பேச்சுவார்த்தைகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதாக 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை விவசாய சங்கங்கள் நிராகரித்தன. இந்த நிலையில் இன்று நடைபெறும் பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி…

Read More
politics

கர்நாடகா: சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு!

கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் டைனமைட் என்ற வெடிபொருளை ஏற்றி சென்ற வாகனம் வெடித்து சிதறி உள்ளது. நேற்று இரவு நிகழ்ந்த இந்த வெடி விபத்தால் 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டது. பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதால் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. கட்டடங்கள் மற்றும் சாலைகளில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.