politics

தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது இந்திய தேர்தல் ஆணையக் குழு!

தமிழகத்தில் எதிர்வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் கமிஷ்னர் தலைமையில் அடங்கிய குழு இரண்டு நாள் பயணமாக தமிழகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. வரும் பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது.  சென்னையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க உள்ள தேர்தல் ஆணைய குழு. தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், எஸ்.பிக்கள், தமிழக…

Read More
politics

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை – இன்று மசோதா தாக்கல்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தாக்கல் செய்கிறார். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் 21-ந்தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ய உள்ளார். அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மசோதாவை அமைச்சர் வேலுமணி இன்று…

Read More
politics

“ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை பிளவுபடுத்துமா?” – இந்திய பிரபலங்களுக்கு நடிகை டாப்ஸி கேள்வி

விவசாயிகளுக்கு ஆதரவாக ரிஹானா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நடிகை டாப்ஸி ட்வீட் செய்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், பாடகி ரிஹானா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் ” இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்; ஒரே நாடாக ஒற்றுமையுடன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.