`கொரோனா விஷயத்தில் தமிழக அரசை குறைசொல்ல முடியாது!’ – கே.எஸ்.அழகிரி

சாமானியர்கள் முதற்கொண்டு அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் வரை அனைவரையும் கொரோனாதான் ஆட்டுவிக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் தினமும் 50 பேரிடமாவது தொலைபேசி மூலம் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரசாரத்தை நடத்தி […]

குதிரைபேரம்… ராமர் கோயில், ஷாகீன் பாக் வெளியேற்றம்… கொரோனா நாள்களில் இவையும் நடந்தன!

பூமிப்பந்தை கொரோனா வைரஸ் ஸ்தம்பிக்க வைத்துள்ள இச்சூழலில், 21 நாள்கள் முடக்கத்துக்குப்போய் உலகின் மிகப்பெரிய `க்வாரன்டீன்’ தேசமாக இந்திய மாறியிருக்கிறது. அதே நேரத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க தன் அரசியல் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்துவதில் […]

ஊரடங்கு சமயத்தில் 2000 புலம்பெயர்த் தொழிலாளிகளின் போராட்டம்… என்ன நடந்தது கேரளாவில்?

இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி கண்டறியப்பட்டார். தென்னிந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கேரளாவில்தான் அதிகம். அங்கு, 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதே நேரத்தில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் […]

தப்லீக் ஜமாஅத் அமைப்பும் கொரோனா பாதிப்பும்… அக்கறையா… அரசியலா?

`டெல்லி நிஜாமுதீனில், `தப்லீக் ஜமாஅத்’ தலைமையகத்தில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மூலமாக கொரோனா பாதிப்பு பரவுகிறது’ என்ற ரீதியில் தற்போது சமூக ஊடகம் வழியே தீயாகப் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இந்தச் செய்தியின் மூலம் கட்டமைக்கப்படும் […]

அனைத்துக்கட்சிக் கூட்டம் தேவையா, தேவையில்லையா? – இரு தரப்பும் என்ன சொல்கிறது

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், “கொரோனா நோய்த் தடுப்பில் தமிழகம் முழுவதும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கை எடுக்க அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். காணொளிக் காட்சி […]